‘விவாத மேடை’ பகுப்புக்கான தொகுப்பு

இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்

இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்   இந்தியாவின் அடுத்த அத்தியாயம் சத்தமின்றி பல புதிய இளைஞர்களால் எழுதபட்டு வருகிறது. அதில் என்னை மிகவும் கவர்ந்தவர்,  நேற்றைய தினம்  காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்று உள்ள 38 வயது இளைஞர் திரு ஒமர் அப்துல்லா.    எந்த ஒரு விசயத்திலும் தனக்கென்று ஒரு விசாலமான பார்வை, தெளிவான சிந்தனை உடையவர்.    வர்த்தக மேலாண்மை படித்தவர்… மற்றவர்களுடன் ஒத்துப்போகும் தன்மை உள்ளவர்.  NDTV தொலைக்காட்சியின் விவாதங்களில் இவர் எடுத்துவைக்கும் பல கருத்துகள் ஏற்புடையதே. [...]

தொடர்ந்து படிக்கவும் »

விவாத மேடை 20.10.2008

இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம்..  அசோக் தங்களின் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை,  இந்த மாத இறுதி வரை காத்திருந்து பேப்பர் டிரேடு மூலமாக சோதித்து பார்ப்பது இல்லை அதில் இறங்கி ஆழம்(ரிஸ்க்) பார்ப்பது இந்த இரண்டு வழிகள் தான். திரு ரமேஷ் குமார்.  பங்கு வணிகத்தை சூதாட்டமாக என்னால் ஒப்பு கொள்ள இயலாது.. சூதாட்டம் என்பது மொத்தத்தையும் இழப்பது.  உதாரணத்திற்கு குதிரை பந்தயம். ஓடுகின்ற குதிரை அனைத்திலும் பணத்தை கட்டுகிறோம்….  ஒரு குதிரை தான் வெற்றியடையும் அதில் [...]

தொடர்ந்து படிக்கவும் »

விவாத மேடை. 15.10.2008

இன்றைய விவாதங்களை கருத்து பறிமாற்றங்களை இங்கு தொடருங்கள்..  அசோக் அவர்கள் கேட்ட ஆப்ஸனில் வாங்க ஆள் இல்லை என்றால்? என்ற கேள்வி எனக்கும் புதிய தகவல் அதற்கு நண்பர் மோகன் ராஜ் அளித்த பதிலும் எனக்கு தெரியாததே… அதே போல் பிரியாவின் Core Project பற்றிய கேள்வி, ஹரினியின் பெட்ரோல் விலை குறைவு பற்றிய கேள்வி ஆகியவை புதிய தகவல்களை தருகிறது. இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன். இன்னும் அதிகமான பங்கு வர்த்தகர்களுக்கு நமது வலை தளத்தை தெரிய வில்லை,  [...]

தொடர்ந்து படிக்கவும் »

விவாத மேடை 08.10.2008

விவாத மேடைக்கு கிடைத்த வரவேற்பில் சந்தோஷம்..    இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம். இன்னும் அதிக மானவர்களிடம் இருந்து கருத்துகளை எதிர் பார்க்கிறேன்,  தோழி பிரியா, சிம்பா மற்றும் ஆர் கே ஆகியோருக்கும் நன்றி, சிம்பா கேள்வி மட்டும் கேட்காமல் பதிலும் சொல்லலாம்.

தொடர்ந்து படிக்கவும் »

விவாத மேடை 07.10.2008

நண்பர்கேளே, பின்னூட்ட பகுதியை ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக மாற்ற முன் வாருங்கள். என்று சொன்னதற்கு ஒரு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது, கேள்வி பதில்களை அந்த அந்த பதிவின் கீழ் தொடர்ந்தால் சில சமயம் சில் விசயங்கள் விடு பட்டு விடலாம், அதற்காக தனி பக்கம் போடலாமா என்று யோசித்தேன், அப்படி செய்தால் அது அனைவரது  கவனத்திற்கும்  வருமா என்ற சந்தேகம்,  ஆகையால் விவாத மேடை என்ற ஒரு பதிவை எழுதி அது எப்பொழுதும் மேலே இருக்க செய்து விடலாம் என்று [...]

தொடர்ந்து படிக்கவும் »

ஒரு சர்வே சொல்லும் செய்தி

நண்பர்கள் சிலர் சேர்ந்து சிறிய அளவில் சர்வே ஒன்று செய்தோம் அதன் விவரத்தை தற்போது நண்பர் மும்பையில் இருந்து அனுப்பி உள்ளார். அதில் சில அதிர்ச்சி மற்றும் வருந்த தக்க உண்மைகள் தெரிய வருகிறது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சமயத்தில் எங்களிடம் ஆலோசனைகளுக்கு வந்தவர்கள். இதில் நாங்களும் கலந்து கொண்டு பதில் அளித்தோம், அதில் தெரியவரும் பலதவறுகள் நாங்களும் செய்து வந்தது தான். இந்த சர்வேயின் நோக்கம் – பங்கு வணிகத்திற்கு யார் யார் வருகிறார்கள்,  [...]

தொடர்ந்து படிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 44 other followers