‘பொதுவானவை’ பகுப்புக்கான தொகுப்பு

அன்பு அண்ணனின் பிரிவு

ஒருவரின் மரணத்தை பற்றி கையாலாகாத்தனம்,முட்டாள்தனம் என்று யார் வேண்டுமானாலும் எழுதலாம் பேசலாம் நாம் அந்த வலியை சந்திக்காதவரை ஏன் சாய் அண்ணாவும் மரணத்தை பற்றி எழுதியிருக்காங்க தானும் அந்த வலியை சந்திக்கபோவது தெரியாமல். நம்பிக்கை துரோகிகளை உடன் வைத்திருந்தால் ஒருவரின் வாழ்க்கை என்னவாகும் என்பதற்க்கு உதாரணம் சாய் அண்ணாவின் வாழ்க்கை. அந்த மரணம் தானாக வந்ததா அல்லது   உறவுகள், நண்பர்கள் என்று கூடவே இருந்து குழிபரித்த சில நம்பிக்கை தூரோகிகளால் வரவைக்கப்பட்டதா என்பது சாய் அண்ணாவை முழுமையாக [...]

தொடர்ந்து படிக்கவும் »

திக்குமுக்காடிய உடுமலை மாணவன்

நேற்றைய பதிவில் பத்திரிக்கை செய்தியில் படித்ததாக   நாம் குறிப்பிட்ட மாணவன் பிரபுவுக்கு கோவை டி.ஐ.ஜி திரு சிவனாண்டி உட்பட பலர் உதவியுள்ளனர்.  கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கடன் வழங்காமல் இழுத்தடித்த வங்கி நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்…. உதவி மழையில் திக்கு முக்காடும் மாணவனின் எதிர்காலம் இனி பிரகாசமாக அமையும்… வாழ்த்துவோம் நாமும்.   ஒருவரின்  செயல்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் பலருக்கு தெரிய வந்தால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்பதற்கு இது உதாராணம்.  ஆகையால் மனம் தளராமல் [...]

தொடர்ந்து படிக்கவும் »

பட்டாம் பூச்சி விருது

சின்ன வயசுல பாப்பாத்தி (பட்டாம் பூச்சி) பிடித்து விளையாடியது,   ம்ம்ம்ம் அது ஒரு கனாக்காலம்.  ஆனா இன்று திடீருன்னு எங்க டாக்டர் கிட்ட இருந்து போன் வந்தது..  சாய் உங்களுக்கு பட்டாம் பூச்சி பிடித்து வைத்திருக்கேன், வந்து  வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லி வைத்து விட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை… பிறகு அவர் பதிவு தமிழ்த்துளி - யை பார்த்த உடன் தான் புரிந்தது.   இந்த பதிவு எழுதுவது எனது மனைவி மற்றும் சகோதரி க்கு தான் தெரியும்… அவர்களுக்கு அடுத்த [...]

தொடர்ந்து படிக்கவும் »

இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்

இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்   இந்தியாவின் அடுத்த அத்தியாயம் சத்தமின்றி பல புதிய இளைஞர்களால் எழுதபட்டு வருகிறது. அதில் என்னை மிகவும் கவர்ந்தவர்,  நேற்றைய தினம்  காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்று உள்ள 38 வயது இளைஞர் திரு ஒமர் அப்துல்லா.    எந்த ஒரு விசயத்திலும் தனக்கென்று ஒரு விசாலமான பார்வை, தெளிவான சிந்தனை உடையவர்.    வர்த்தக மேலாண்மை படித்தவர்… மற்றவர்களுடன் ஒத்துப்போகும் தன்மை உள்ளவர்.  NDTV தொலைக்காட்சியின் விவாதங்களில் இவர் எடுத்துவைக்கும் பல கருத்துகள் ஏற்புடையதே. [...]

தொடர்ந்து படிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 44 other followers