இன்றைய சந்தையின் போக்கு 3.05.2010

கடந்த இரு வாராங்களாக நிப்டியின் போக்கில் பெரிய மற்றம் இல்லை 5300 நிலைககளை கடந்தாலும், 5360-5400 வலுவான தடை நிலையாக தொடர்வதால்.   தொடரும் தடுமாற்றம். 

வங்கித்துறை பங்குகளின் உற்சாகத்தால்/உதவியால் சந்தை மேல் நிலைகளில் தன்னை நிலைப்படுத்திவருகிறது. 

 (பேங்க் நிப்டியின் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..  காரணம் Lot Size   25 ஆக குறைப்பட்டுள்ளது.)    

நிப்டியை பொறுத்தவரை வலுவான சப்போர்ட் நிலைகளான  5200 – 5160-5100   உடைபட்டால்  5010-4925  வரை கீழிறங்கலாம்.

சர்வதேச சந்தைகளில் ஒரு தேக்க நிலை உருவாகியுள்ளது.  டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி ஆகியவை முக்கியமான் சப்போர்ட் நிலைகளில் நிலைகொண்டுள்ளது. இவற்றின் அடுத்தகட்ட நகர்வின் தாக்கம் நமது சந்தையிலும் இருக்கும்.

 

இன்றையதினம் சர்வதேச சந்தைகளின் சரிவினையொட்டி 20-30 புள்ளிகள் சரிவுடன் துவங்கும் நமது சந்தை 5200 நிலையினை எவ்வாறு கையாளுகிறது என்பதை பொறுத்தே நாளின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.

One response to this post.

  1. Posted by suresh salem on மே 3, 2010 at 8:24 மு.பகல்

    Good Morning sai sir and thank you very much for your views after a gap.

    We expect your updates daily

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 39 other followers